ச - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சென்னி | சோழன் |
| சேகன் | வேலையில் ஆற்றலுடையவன் |
| சேணியன் | இந்திரன், வித்தியாதரன் |
| சேயான் | சிவன், முருகன் |
| சொக்கன் | சிவன், அழகன் |
| சோமன் | ஒரு வள்ளல் |
| சௌந்தரேசன் | சொக்கலிங்க மூர்த்தி |
| சௌரி | திருமால், துர்க்கை |
| செல்வாக்கு | மதிப்பு |
| சேட்டை | குறும்பு. |
| செல்லம் | குழந்தைகளிடம் காட்டும் அன்பு மிகுதி. |
| சூனியம் | வெறுமை : பில்லி சூனியம் : ஞான சூனியம் : அறிவற்றவன். |
| சுளுக்கு | தசை நார் பிறழ்தல். |
| சுரணை | புலனுணர்வு. |
| சும்மா | கருத்து ஏதும் இன்மை. |
| சுதாரி | சாமர்த்தியமாச் சமாளி. |
| சீமை | மேலை நாடு : அயல் நாடு. |
| சீனி | சருக்கரை. |
| சீக்கு | நோய். |
| சீக்கிரம் | சுருக்கா |