ச - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சக்தி | ஆற்றல் |
| சகாதேவன் | பாண்டவர்களின் இளையோன் |
| சங்கரன் | நன்மை செய்பவன், சிவன் |
| சசி | இந்திராணி, சந்திரன், பச்சைக்கருப்பூரம், கடல், மழை |
| சச்சந்தன் | ஏமாங்கத நாட்டரசன் |
| சஞ்சயன் | கௌரவர் புரோகிதன் |
| சண்முகன் | ஆறுமுகன், முருகன் |
| சத்தன் | சிவன், ஆற்றலுடையவன், அருவத்திருமேனி கொண்டவன் |
| சந்திமான் | இடையெழுவள்ளல்களுள் ஒருவன் |
| சந்திரன் | மதி,நிலவு |
| சமீரணன் | காற்று, வாயுதேவன் |
| சம்பன்னன் | நிறையுள்ளவன் |
| சுயம்பு | அருகன், சிவன், சுயம்பு |
| சரணியன் | இரட்சகன் |
| சனந்தன் | நான்முகன் மக்கள் நால்வரின் ஒருவன் |
| சனார்த்தனன் | திருமால் |
| சாகதன் | வீரன் |
| சாணன் | அறிவாற்றல் மிக்கவன் |
| சாம்பவன் | இராமன் படைத்தலைவரில் ஒருவன், சிவன் |
| சிசுபாலன் | இடையெழு வள்ளன்களில் ஒருவன் |