ச - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சிதம்பரம்

திருத்தில்லை, கடவுளின் உறைவிடம்

சித்தார்த்தன்

புத்தன்

சிலம்பன்

முருகன், குறிஞ்சிநிலத்தலைவன்

சினேந்திரன்

அருகன், புத்தன்

சீதரன்

அரி, திருமால்

சீபதி

அருகன், கடவுள், திருமால்

சுகதன்

புத்தன், அருகன்

சுகன்

கந்தருவன், வியாசர் மகனாகிய சுகர்

சுகுணம்

நற்குணன்

சுதாகரன்

கருடன், சந்திரன், ஓர் அரசன்

சுந்தரம்

எழில்
அழகு, நிறம், நன்மை

சுந்தரன்

அழகன்

சுபன்னன்

கருடன்

சுரேசன்

இந்திரன், ஈசானன், முருகன்

செங்கணான்

திருமால்

செஞ்சடையோன்

சிவன், வயிரவன், வீரபத்திரன்

செந்தில்

முருகன்

செல்வம்

செல்வம் உடையவன்,பணம்

செவ்வேள்

முருகன்

செழியன்

செழிப்புடையவன், பாண்டிய மன்னன்