ஐ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஐசாபைசாவாய் | உண்டு இல்லை என இரண்டிலொன்றாய். இந்த வியாபாரம் ஐசாபைசாவாய்த தீரவேண்டும். |
| ஐதுநொய்தாக | மிக்க இலேசாக. அனந்தன்பாலுங் கருடன்பாலு மைது நொய்தக வைத்து (திவ். பெரியாழ். 5, 4, 8) |
| ஐங்கணை-மன்மதனின் அம்புகள் | தாமரை மலர் |
| ஐசுவரியம் | அரசாட்சி |
| ஐந்தெழுத்து | எ |
| ஐந்தெழுத்து மந்திரம் | நமசிவாய |
| ஐம்பால் | ஆண் பால் |
| ஐம்புலத்தார் | தென் புலத்தவராகிய பிதுரர் |
| ஐம்பெருங்குழு அரசர்க்குரிய கூட்டத்தார் | அமைச்சர் |
| ஐம்பெருங்காப்பியம் | சீவக சிந்தாமணி |
| ஐம்பொறி | மெய் |
| ஐந்தொழில்கள் | படைத்தல் |
| ஐவகை ஒழுக்கம் | கொல்லாமை |
| ஐயா | மூத்தோர், பெரியோர், மதிப்புக்குரியோர் ஆகியோரை விளிக்கும் ஆண்பாற்சொல்.தந்தையையும் இறைவனையும் அழைப்பதற்கு இச்சொல் மிகவும் உகந்தது. அய்யா என்றும் அய்யன் அல்லது ஐயன் என்றும் பயன்படுத்துவர். |
| ஐம்முக முழவம் | பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. |