ச - வரிசை 25 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சோறு | நன்கு சமைக்கப்பட்ட அரிசி |
| சக்களமை | சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவலிட்டு (திருப்பு. 658) |
| சந்தைக்காரன் | சந்தையில் சரக்கு விற்பவன் |
| சாயர்சௌகி | சுங்கச்சாவடி |
| சுருக்கு | கயிறால் போடப்படும் சுருக்கு |
| சுவை | நாவால் உணரும் சுவை[கைப்பு,இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கார்ப்பு] |
| சப்பாத்தி | ரொட்டிவகை |
| சூப்பான் | குழந்தை அழாமலிருக்க வாயில் வைத்துக்கொள்ளும் சூப்பான் |
| சேனை | அநீகம் (அ) அநிகம் |
| சிந்துரம் | சிவப்பு |
| சிந்தூரம் | சிவப்பு |
| செந்தூரம் | சிவப்பு |
| சீந்து | விரும்பு |
| சிந்து | திரவத்தன்மையுடைய ஒரு பொருளை நிலத்தில் சிந்துதல்(கொட்டுதல்) |
| செங்கல் | செங்கல் வடிவுள்ள பாளம் |
| சூளைக்கல் | செங்கல் |
| சா | மரணம் |
| சர்க்கரைவள்ளிக்கிழங்கு | வத்தாளக்கிழங்கு |
| சலவைக்கல் | ஒரு வகை வருணக்கல் |
| சோதனைநாழி | திட்டமான முகத்தலளவைக்கருவி |