ச - வரிசை 18 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சலநிதி | கடவுள் |
| சவரிமுத்து | தவமிருக்கும் முத்துக்குமரன் |
| சனாதிநாதன் | அரசன், திருமால் |
| சாமகானன் | சிவன் |
| சாரங்கபாணி | திருமால் |
| சாரங்கன் | சிவன், திருமால் |
| சாலவகன் | திருமால் |
| சாவித்திரன் | காற்று, சூரியன், நான்முகன், சிவன் |
| சிகாமணி | முதன்மையானவன், சிறந்தோன் |
| சிகித்துவசன் | ஒரு அரசன், முருகன் |
| சிங்கடியப்பன் | சுந்தரமூர்த்தி நாயனார் |
| சிசுபாலகன் | கண்ணன் |
| சிதம்பரப்பிள்ளை | சிதம்பரத்தின் மகன் |
| சித்தசேனன் | முருகன் |
| சித்தாந்தன் | சிவன் |
| சித்திராயுதன் | ஒரு கந்தருவன் |
| சித்துரூபன் | கடவுள் |
| சிந்துநாதன் | வருணன் |
| சிவசித்தர் | சைவ சமயத்திற்குரிய பரமுத்தியை அடைந்தவர் |
| சிவஞானம் | தெய்வ அறிவு, பதி உணர்வு |