ச - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சொல் | சொல்லு |
| சொல் | பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல் |
| சோரு | மனந்தளரு |
| சமயம் | காணாபத்தியம் _ கணபதி வழிபாடு |
| சுடு | அனற்று |
| சுடு | சுடுதல், எரிதல் |
| செட்டைக்கறையான் | ஈசெல்;ஈசல்;ஈயல் |
| சுழற்று | சுழலு |
| செவ்வந்திப்பூ | சாமந்திப்பூ |
| சூடை மீன் | மத்தி மீன் |
| சிவப்பு மிளகாய் | வற்றல் மிளகாய் |
| சந்தன மரம் | சந்தனம் |
| சீனிக்கிழங்கு | சர்க்கரைவள்ளிக்கிழங்கு |
| சாயமரம் | Hoematoxylon lignum |
| சிறுத்தை | ஒரு வகை புலி இனம் |
| சொல்லிசை | சொற்களை அடுக்கி இசையாக மாற்றி பாடுதல். |
| சொல்லாட்சி | சொல்நடை |
| செய்கரை | அணை |
| சக்கரச்செல்வம் | சக்கரன் |
| செட்டை | சிறை |