ச - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| செல்விநாதன் | திருமால் |
| சேதனன் | அறிவுடையோன், ஆன்மா |
| சேரன் | மூவேந்தர்களில் ஒருவன் |
| சேனாதிபன் | முருகன் |
| சைலதரன் | கிருட்டிணன், மலையைத் தாங்கியவர் |
| சைலபதி | இமயமலை |
| சைலேந்திரன் | சைவன் |
| சொக்கத்தான் | சிவன் |
| சொரூபன் | கடவுள் |
| சோதிநாயகன் | கடவுள் |
| சோமநாதன் | சிவன் |
| சோழங்கன் | சோழன் |
| சௌந்தரன் | அழகன், சிவன் |
| சனாதன | தொன்மை |
| சிநேகிதன் | நண்பன், தோழன் |
| சிநேகிதி | தோழி |
| சௌஜன்னியம் | சுமுகம் : இனிய குணம். |
| சோதா | உடல் வலிமையில்லாதவன்: வேலை செய்யாதவன். |
| சோபன அறை | படுக்கையறை : அலங்கார அறை. |
| சோப்பளாங்கி | திறமையில்லாதவன் : பயனில்லாதவன். |