ச - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சடாங்கன் | சிவன் |
| சடாதரன் | சிவன், வீரபத்திரன் |
| சடானனன் | ஆறுமுகன் |
| சட்டைநாதன் | சிவன், வயிரவன் |
| சண்பையர்கோண் | திருஞானசம்பந்தர் |
| சதமகன் | இந்திரன் |
| சதாதநன் | அழியாதவன், திருமால் |
| சதாநந்தன் | நீங்க மகிழ்ச்சியுள்ளவன் |
| சதாவர்த்தன் | திருமால், விண்டு |
| சத்தமன் | யாவரினுஞ் சிறந்தவன் |
| சத்தியநாதர் | நவநாத சித்தர்களில் ஒருவர் |
| சநாதநன் | அழியாதவன், சிவன், நான்முகன், திருமால் |
| சந்திரசூடன் | சிவன் |
| சந்திரபாணி | வைரக்கல் |
| சமரகேசரி | பெருவீரன் |
| சயபாலன் | அரசன், திருமால், நான்முகன் |
| சரிதன் | செயலிற் சிறந்தவன் |
| சரிதி | சியலெற் சிறந்தவன் |
| சரோருகன் | நான்முகன் |
| சலதரன் | சிவன் |