அ - வரிசை 139 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அநிருமலம் | அழுக்கு. |
| அநிர்வசனியம் | வசனிக்கப்படக் கூடாதது. |
| அநிலசகன் | நெருப்பு. |
| அநிலசம் | செம்முகக்குரங்கு. |
| அநிலச்சூலை | வாதசூலை. |
| அநிலாசனம் | உபவாசம். |
| அநிலாத்துமகன் | அனுமான், வீமன். |
| அநிலாமயம் | வாதநோய். |
| அநிலி | சோதிநாள். |
| அநிவாரிதம் | தடுக்கப்படாதது. |
| அநுகதநம் | சம்பாஷணை. |
| அநுகம் | செஞ்சந்தனம். |
| அநுக்கம்பை | அநுக்கிரகம், இரக்கம். |
| அநுகரணவோசை | ஒலிக்குறிப்பு. |
| அநுகவீனன் | இடையன். |
| அநுகிருதி | அநுகரணம், ஒத்த செய்கை. |
| அநுகூலர் | அனுகூலமுடையவர். |
| அநுகூலி | சகாயஞ்செய்வோன். |
| அநுக்காரம் | ஒப்புமை. |
| அநுக்கிரககர்த்தா | அனுக்கிரக கிருத்தியம் செய்யுங் கடவுள். |