அ - வரிசை 134 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அத்தியாவசியகம் | மிகுந்த அவசியம். |
| அத்தியாவாகனிகம் | சீதனம். |
| அத்தியான்மிகம் | அத்தியாத்துமிகம். |
| அத்தியான்மீகநூல் | மூவகைச் சாத்திரம். |
| அத்தியுத்தி யலங்காரம் | மிகுதிநவிற்சியணி. |
| அத்தியூடன் | சிவபெருமான். |
| அத்திரசத்திரம் | அம்பும், வாளும். |
| அத்திரசந்தானம் | அம்பின் தொடர்ச்சி. |
| அத்திரசாஸதிரம் | வில்வித்தை. |
| அத்திரத்தாமன் | அசுவத்தாமன். |
| அத்திரப்பிரயோகம் | அம்புசெலுத்தல். |
| அத்திரயூகம் | ஒருவகைப் படைவகுப்பு. |
| அத்திரா | அரசு. |
| அத்திராசாரம் | ஆயுதசாலை. |
| அத்திரிகீலை | பூமி. |
| அத்திரிகை | ஓரப்சரப்பெண். |
| அத்திரிசாரம் | இரும்பு. |
| அத்திரிசிருங்கம் | சிகரம். |
| அத்திரீசன் | இமையம், சிவன். |
| அத்திரோகம் | மெத்தெனவு. |