அ - வரிசை 133 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அத்தியந்தகோபம் | மிகுகோபம். |
| அத்தியந்தகோபனம் | அதிகக்கோபம். |
| அத்தியந்தபாவம் | முழுதுமின்மை. |
| அத்தியவசம் | மிகவும் அவசமாதல். |
| அத்தியவசாயினி | விஷயநிச்சயஞ்செய்யுமது. |
| அத்தியற்புதம் | மிக்க ஆச்சரியம். |
| அத்தியாகாரி | மிகப்புசிக்கிறவன். |
| அத்தியாசநம் | ஏகோத்திட்டம். |
| அத்தியாசிரம பாவனை | பிராமியபாவனை. |
| அத்தியாசை | அதிக ஆசை. |
| அத்தியாச்சியம் | விடப்படக்கூடாதது. |
| அத்தியாச்சிரமம் | ஆச்சிரமங்களைக்கடந்தநிலை. |
| அத்தியாச்சிரமயோகசன்னியாசி | பாராமேசுவரி பாவனையில் நிற்பவன். |
| அத்தியாச்சிரமயோகி | மூவகையோகிகளுள் ஒருவன். |
| அத்தியாத்தும ஞானம் | பரமான்மாவைஅறியும் அறிவு. |
| அத்தியாத்தும தத்துவநூல் | அத்தியாத்துமஞான சாத்திரம். |
| அத்தியாத்துமா | சீவான்மா, பரமான்மா. |
| அத்தியாத்துமிகநூல் | அத்தியான் மிகநூல். |
| அத்தியாபிதம் | படிக்கப்பட்டது. |
| அத்தியாயநம் | அத்தியயநம். |