அ - வரிசை 132 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அத்தாதுரம் | பொருளாசை. |
| அத்தார்ச்சனம் | திரவியந்தேடுதல். |
| அத்தாவரம் | அசைவுள்ளபொருள். |
| அத்திகா | அத்திகை. |
| அத்திக்கன்னி | கரசிலாங்கண்ணி, வெருகமரம். |
| அத்தித்திப்பிலி | யானைத்திப்பிலி. |
| அத்திநந்தனி | பார்வதி. |
| அத்திநவநீதகம் | சந்திரன். |
| அத்திபஞ்சரம் | என்புக்கூடு, முழுவென்பு. |
| அத்திபாதிப்பிரியம் | சச்சிதானந்தம். |
| அத்திபுரசாதனி | அவரிப்பூண்டு. |
| அத்திபெருக்கல் | அத்திசஞ்சயம். |
| அத்திபேதம் | ஒருநரகம். |
| அத்திபேதி | ஒருமருந்து. |
| அத்திப்பதி | அஸதினாபுரம். |
| அத்திமண்டூகி | முத்துச்சிப்பி. |
| அத்திமாலி | சிவன். |
| அத்தியக்கினி | சீதனம், வடவாமுகாக்கினி. |
| அத்தியசனம் | ஏகோத்திட்டஊண். |
| அத்தியஸ்மி | மிகவும் ஐக்கியம். |