ஆ - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆசந்தன் | விட்டுணு. |
| ஆசமனகம் | துப்பற்காளாஞ்சி. |
| ஆசமிப்பு | குடிப்பு, உட்கொள்ளுவது. |
| ஆசரிப்புக்கூடாரம் | வழிபாட்டுப்படாம், வீடு. |
| ஆசவத்திரு | பனைமார். |
| ஆவசம் | கள், விரைவு. |
| ஆசனவாயில் | மலவாயில். |
| ஆசனாத்தம் | நிலைக்கண்ணாடி. |
| ஆசன்னப்பிரசவம் | ஒருவகைப் பிரசவநோய். |
| ஆசாதிதம் | பெறுபேறு. |
| ஆசாரச்சாவடி | ஆசாரவாயில், பொதுச் சாவடி. |
| ஆசாரபோசன் | பெருந்தேகி. |
| ஆசாரப்பிழை | அசுத்தம்,ஒழுங்கின்மை. |
| ஆசாரன் | ஒழுக்கமுடையவன். |
| ஆசாரியபுருஷன் | ஆசாரியன். |
| ஆசிகன் | வாடகாரன். |
| ஆசிடைவெண்பா | ஆசிடையிட்ட வெண்பா. |
| ஆசிதசுதன் | சகரசக்கரவர்த்தி. |
| ஆசிப்பு | ஆசை. |
| ஆசியபத்திரம் | தாமரை. |