ஆ - வரிசை 29 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆகாரி | உயிர், பூனை. |
| ஆகிஞ்சனன் | வறியன். |
| ஆகிரதம் | வணங்கல். |
| ஆகிரம் | விரிவு. |
| ஆகீசன் | விநாயகன். |
| ஆகுகன் | கணபதி. |
| ஆகுண்டிதம் | கோழை. |
| ஆகுபுகு | பூனை. |
| ஆகுரதன் | கணபதி. |
| ஆகுலத்துவம் | கலக்கம். |
| ஆகுவது | ஆவது. |
| ஆகுவன | ஆவன. |
| ஆகுவாகனன் | விநாயகன். |
| ஆகூர்தி | கணபதி. |
| ஆக்கதம் | முதலை. |
| ஆக்கப்பொருள் | ஆகுபெயர்ப் பொருள். |
| ஆக்கியாபித்தல் | கட்டளையிடல். |
| ஆக்கிராணவிந்திரியகாட்சி | ஓரளவைந்து கந்தமறிதல். |
| ஆக்கிராணவிந்திரிகம் | மூக்கு. |
| ஆக்கிரோசனம் | சாபம். |