ஆ - வரிசை 28 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆகாசவல்லி | ஒருகொடி, சீந்தில். |
| ஆகாசவாணி | அசரீரிவார்த்தை. |
| ஆகாசி | சீந்தில். |
| ஆகாதம் | அடி, குளம், கொலை, கொலைக்களம். |
| ஆகாதன | முடியாதன. |
| ஆகாதனம் | கொலைக்களம், கொலை. |
| ஆகாமி | வருதல். |
| ஆகாயகருடன் | ஆகாசகருடன், சீந்தில். |
| ஆகாயகாமி | ஆகாசகாமி. |
| ஆகாயக்சத்திரி | ஆகாசக்கத்தரி. |
| ஆகாயக்குணம் | ஆகாசக்குணம். |
| ஆகாயத்தின்குணம் | ஆகாயக்குணம். |
| ஆகாயத்தூள் | ஒட்டடை. |
| ஆகாயபதலி | துரிசங்குபதவி. |
| ஆகாயபதி | இந்திரன். |
| ஆகாயவழுதலை | ஒரு வழுதுணை. |
| ஆகாயவாணி | அசரீரியான |
| ஆகாரகுத்தி | மாசாலம். |
| ஆகாரசம்பவம் | நிணம். |
| ஆகாரதாகம் | வீடுசுடுதல். |