அ - வரிசை 161 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அமுதசருக்கரை | சீந்தின்மா. |
| அமுதசுறா | வெள்வேல். |
| அமுததரம் | மஞ்சிட்டி. |
| அமுதுபுட்பம் | சிறுகுறிஞ்சா. |
| அமுதவேணி | சிவன். |
| அமுதாசனர் | அமிர்தாசனர். |
| அமுதாம்பரமணி | கெளத்துவமணி. |
| அமுதுசெய்தல் | புசித்தல். |
| அமுதுததி | பாற்படல். |
| அமுதுபடி | அரிசி. |
| அமுதுமோர் | பிரைமோர். |
| அமுதுறை | எலுமிச்சைக்கனி. |
| அமுத்திர | அங்கே, மறுமையில். |
| அமுத்திரம் | மோட்சம். |
| அமுறை | பூசினிமொக்கு. |
| அமூர்த்தித்துவம் | உருவமில்லாததன்மை. |
| அமெந்துக்கொட்டை | வாதுமைக் கொட்டை. |
| அமேதநீக்கி | கற்றாழை. |
| அமைச்சி | அண்டவாதம். |
| அமைப்போன் | கருத்தா செய்பவன். |