அ - வரிசை 159 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அமவாசி | அமாவாசி. |
| அமளிபண்ணல் | போராடல். |
| அமறல் | மிகுதி. |
| அமனோயோகம் | கவனமின்மை. |
| அமாதானம் | அடக்கம், சேமம். |
| அமாநசியம் | உபாதி. |
| அமாமசி | அமாவாசி. |
| அமார்க்கயறு | கப்பற்கயிறு. |
| அமானனம் | அவசங்கை. |
| அமிசகன் | பங்காளி. |
| அமிசுகம் | இலை, நல்லாடை. |
| அமிச்சை | ஞானம். |
| அமிடம் | தசை. |
| அமித்திரர் | பகைவர். |
| அமிரம் | மிளகு. |
| அமிர்தகலை | சந்திரகலை. |
| அமிர்தகிரணன் | சந்திரன். |
| அமிர்தகொடி | சீந்திற்கொடி. |
| அமிர்தங்கலங்கல் | மூளை கலங்கல். |
| அமிர்தசாரம் | கற்கண்டு. |