அ - வரிசை 160 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அமிர்தசோதரம் | குதிரை. |
| அமிர்ததரங்கிணி | நிலவு. |
| அமிர்தபலம் | நெல்லிக்காய். |
| அமிர்தவல்லி | சீந்திற்கொடி. |
| அமிர்தாகரணன் | கருடன். |
| அமிர்தாமிர்தை | பஞ்சசத்தி கலைகளுளொன்று. |
| அமிர்தாரிவளை | சங்கநிதி. |
| அமிர்தாவல் | ஆசைப்பெருக்கம். |
| அமிர்தூட்டல் | பாலூட்டல். |
| அமிர்த்தரங்கிணி | சந்திரகிரணம். |
| அவிழ்வித்தல் | அமிழச்செய்தல். |
| அமுக்கனங்கிழங்கு | அசுவகெந்தி. |
| அதுக்கிரா | அசுவகெந்தி. |
| அமுக்கிரி | அசுவகெந்திக் கிழங்கு. |
| அமுணங்கம் | அடக்கமின்மை. |
| அமுதகதிரோன் | சந்திரன். |
| அமுதகிரணன் | சந்திரன். |
| அமுதகுண்டை | இரப்போர்கலம். |
| அமுதகுலர் | இடையர், சான்றோர். |
| அமுதசம்பூதனம் | சந்திரன். |