அ - வரிசை 158 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அமந்தி | ஒருமரம். |
| அமரதை | அழிவின்மை. |
| அமரர்நாதன் | இந்திரன். |
| அமரலோகம் | தேவலோகம். |
| அமராசயம் | கருப்பை. |
| அமராடல் | சண்டைசெய்தல். |
| அமராத்திரி | மகாமேரு. |
| அமராபகை | ஆகாயகங்கை. |
| அமராபதம் | தேவருலகு. |
| அமரிஷணம் | கோபம். |
| அமரிதம் | கடுக்காய். |
| அமறியற்றல் | அமராடல். |
| அமருதல் | அடங்குதல் |
| அமரேசுவரன் | இந்திரன். |
| அமரோசை | தக்கோசை. |
| அமர்ந்து | பொருந்தி. |
| அமலவாசகம் | பரிசுத்தவாசகம். |
| அமலனிட்டமணி | உருத்திராக்கம். |
| அமலன் பாதியாளன் | விட்டுணு. |
| அமலுதல் | அமலல். |