அ - வரிசை 155 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அப்பாகம் | வாலுளுவை. |
| அப்பாலைக்கப்பாலைக்கப்பாலன் | சிவன். |
| அப்பியங்கஸ்நானம் | எண்ணெய்முழுக்கு. |
| அப்பியசூயகன் | அழுக்காறுடையோன். |
| அப்பியந்தரகரணம் | அகத்து நிகழ் கருவி. |
| அப்பியவகரணம் | உண்ணுதல். |
| அப்பியவகருடணம் | சல்லிப்பிடுங்குதல். |
| அப்பியவகாரம் | உண்ணுதல். |
| அப்பியாசாதம் | சருவுதல். |
| அப்பியாகாரம் | களவு. |
| அப்பியாசயோகம் | தியானம். |
| அப்பியாசித்தல் | பழகுதல். |
| அப்பியாதானம் | துவக்கம். |
| அப்பியாமர்த்தம் | யுத்தம். |
| அப்பியுகடிணம் | அமைத்தல். |
| அப்பியுபாயனம் | கைக்கூலி, புகழ்ந்துகொடுக்குமுபகாரம். |
| அப்பிரகம்பதை | அசைவின்மை. |
| அப்பிரகாசத்துவம் | பிரகாசமில்லாததன்மை. |
| அப்பிரகிருட்டம் | காக்கை. |
| அப்பிரசம் | மலடு. |