ப - வரிசை 29 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| பிகம் | குயில் |
| பாட்டாணி | கொண்டலாத்தி |
| புழுக்கொத்தி | கொண்டலாத்தி |
| பெருங்கொடை | கொண்டலாத்தி |
| பலுக்கல் | ஒரு சொல்லினை உச்சரித்தல், ஒலிவடிவில் வாயால் உச்சரித்து விளக்கமழித்தல் |
| பின் நவீனத்துவம் | பழமையின் புதுமை |
| புயல் | கடுமையான காற்று;பெருங்காற்று |
| பையன் | 18 வயதுக்கு குறைவான மனித இனத்தின் ஆண் |
| பிரதிபலிப்பு | கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி |
| பனுவல் | நூல் |
| பாலை | ஒரு காட்டுமரம் |
| பிரிப்பு | ஒரு பொருளிலிருந்து சிறிதக்கப்பட்டதைக் குறிக்கும் |
| பீடு நடை | பெருமித நடை |
| பொறை | சிறு குன்று. அறையும் பொறையு மணந்ததலைய (புறநா. 118) |
| பொறையுடைமை | நல்லொழுக்கம் |
| பேரீச்சை | ஒரு பழம் |
| பகைவர் | எதிராளி |
| பிழை | தவறு |
| பெரியப்பா | தந்தையின் முத்த சகோதரன் |
| பாழ் நிலம் பாலை | மருதம்,நெய்தல் |