ப - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| பெருமை | உயர்வு |
| பாட்டு | இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழ்கு கூட்டிப் "பாடுவது" பாட்டு. |
| பிறகு | பின்புறம். (அக. நி.) |
| பிபீலிகை | எறும்பு |
| பூ | புஷ்பம் என்ற வட மொழிச்சொல்லின் தழுவல் புட்பம் என்று மாறிப் பின்பு பூ என்று மாறிவிட்டது |
| பன்னாடை | மூடன் |
| பேரீட்சம்பழம் | பேரீச்சை |
| பவளமல்லி | பவளமல்லிகைப்பூ |
| பாகற்காய் | பாவக்காய் |
| பூக்கோசு | பூங்கோசு |
| பூண்டு | வெள்ளுள்ளி |
| பச்சைப்பயறு | பாசிப்பயறு |
| பூசணிக்காய் | பரங்கிக்காய் |
| பசலைக்கீரை | முளைக்கீரை |
| பாக்கு | சாதிக்காய் |
| பூவந்தி | மணிப்பூண்டு |
| பருத்தி | ஆடை நெய்வதற்கு பயன்படுத்தும் ஒருவகை பஞ்சு. |
| புத்தர் | ஞானி |
| பகட்டு | விமரிசை |
| பை | பசுமை |