ச - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சின்னவன் | சிறியவன் |
| சிறுக்கன் | சிறுபயல் |
| செட்டியார் | வணிககர் |
| சிவியார் | சிவிகை காவுதல் |
| செம்படவர் | மீன் பிடித்தல் |
| சான்றார் | எண்ணெய் உற்பத்தி |
| சேணியர் | துணி நெய்தல் |
| சாதியம் | சாதி அமைப்பு |
| சரா | சராய் |
| சராய் | கால்சட்டை |
| சல்லடக்காரன் | சல்லடம் போட்டுக் கொள்ளுகிறவன் |
| சேமம் | நலன் |
| சீழ்க்கை | சீழ்க்கையொலி |
| சவ்கரியம் | இடையூறு இல்லாமை |
| சிறியவர் | வயதில் குறைந்தவர்கள் |
| சீயக்காய் | சீக்காய் |
| செம்முல்லி | காட்டுகானா |
| சந்தன வெங்கை | செங்குங்குமம் |
| சுட்டுச்சொல் | "பெயர்சொற்குறிகள்" என்பவை பெயர்ச்சொற்களுக்கு முன்பாக குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனை சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர். |
| சுட்டு விரல் | ஆட்காட்டி விரல் |