ச - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சுத்திகரிப்பு | தூய்மைப்படுத்தல் |
| சுதந்திரம் | விடுதலை |
| சுபாவம் | இயல்பு |
| சுயநிர்ணயம் | தன்னாட்சி |
| சுயமரியாதை | தன்மானம் |
| சுயாதீனம் | தன்னுரிமை |
| சுயேட்சை | தன்விருப்பம் |
| சுவாமிகள் | அடிகள் |
| சூசகம் | மறைமுகம் |
| சூட்சுமம் | நுட்பம் |
| சூரியன் | ஞாயிறு,கதிரவன் |
| சூன்யம் | பாழ், வெறுமை |
| சொற்பம் | சொஞ்சம் |
| சோகம் | துயரம் |
| சோதனை | ஆய்வு |
| சோதிடம் | கணியம் |
| சோதிடர் | கணியன் |
| சோரம் | கள்ளம் |
| சரிகை | ஒழுக்கம் |
| சத்ரு | பகை |