ஆ - வரிசை 52 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆஸ்தி | செல்வம் |
| ஆதனோரி | ஒரு வள்ளல் |
| ஆதிசைவன் | பதினாறு சைவர்களுள் ஒருவன் |
| ஆதிதேவன் | சிவபெருமான், கதிரவன், முதற்கடவுள் |
| ஆதித்தமணி | கதிரவன் |
| ஆதிபகவன் | கடவுள் |
| ஆதிபூதன் | நான்முகன், முன்பிறந்தன், முன்னுள்ளவன் |
| ஆதிமுத்தர் | மலம்நீங்கினவர் |
| ஆதிரைமுதல்வன் | சிவன் |
| ஆதிரையான் | சிவன் |
| ஆநந்தன் | அருகன், கடவுள், சிவன், பலராமன் |
| ஆமேரேசர் | ஏகாம்பர நாதர் |
| ஆமுகர் | நந்திதேவர் |
| ஆயிரம்பெயரோன் | திருமால் |
| ஆரணத்தான் | நான்முகன் |
| ஆரணன் | நான்முகன், சிவன், திருமால், பார்ப்பான் |
| ஆரூரன் | சுந்தரமூர்த்தியார் |
| ஆலமர்செல்வன் | சிவபெருமான் |
| ஆலவன் | திருமால் |
| ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் |