ஆ - வரிசை 51 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆனையணைதறி | ஆனைகட்டுந்தறி. |
| ஆனையறுகு | ஒருவகையறுகு. |
| ஆனையறையும்புள் | ஆனையுண்குறுகு. |
| ஆனையானனன் | விநாயகன். |
| ஆனையிலத்தி | ஆளைச்சாணம். |
| ஆனைவணங்கி | தேட்கொடுக்கி. |
| ஆனைவாழை | ஒருவாழை. |
| ஆனைவிழுங்குமீன் | திமிங்கிலம். |
| ஆன்கன்று | கன்றுக்குட்டி. |
| ஆன்கொட்டில் | ஆனிலை. |
| ஆன்பொருந்தநதி | சூதநதி. |
| ஆன்மபோதம் | ஆத்துமஞானம். |
| ஆன்மீச்சணம் | தேடல். |
| ஆன்றிரள் | பசுமந்தை. |
| ஆன்றோர் | ஆன்றவர். |
| ஆக்கிரமித்தல் | கையகப்படுத்தல் |
| ஆகாசம் | வானம் |
| ஆசீர்வாதம் | வாழ்த்து |
| ஆமோதித்தல் | வழிமொழிதல் |
| ஆல்பம் | செருகேடு |