ஆ - வரிசை 38 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆத்தியோபாந்தம் | ஆதியந்தம். |
| ஆத்திரக்காரன் | அவசரமுடையவன். |
| ஆத்திரக்காரி | அவசரமுடையவள். |
| ஆத்துமகத்தியை | தற்கொலை. |
| ஆத்துமசந்தேகம் | உள்ளையம். |
| ஆத்துசன் | மகன். |
| ஆத்துமசிநேகம் | நெருங்கியவுறவு. |
| ஆத்துமசை | மகள். |
| ஆத்துமஞானம் | ஆத்துமாவை அறியும்அறிவு. |
| ஆத்துமதரிசகம் | ஆத்துமநிலையறிதல். |
| ஆத்துமபோதம் | ஆத்துமஞானம். |
| ஆத்துமவசம் | தன்னடக்கம். |
| ஆநந்ததம் | யோனி. |
| ஆநந்தத்தாண்டவன் | நடேசன். |
| ஆநந்தநித்திரை | யோகநித்திரை. |
| ஆநந்தப்படம் | கூறைப்புடவை. |
| ஆநந்தபரவசம் | ஆநந்தக்களிப்பு. |
| ஆநந்தபைரவி | ஓரிராகம். |
| ஆநந்தப்பிரபவம் | இந்திரியம். |
| ஆனந்தமயன் | கடவுள். |