அ - வரிசை 150 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அபரசிவதத்துவம் | அபரநாதம். |
| அபரஞானம் | வாலஞானம். |
| அபரத்துவம் | எதிர், பின். |
| அபரநாதம் | எதிரொலி. |
| அபரப்பிரமம் | சகுணப்பிரமம். |
| அபரமார்க்கம் | நாயுருவி. |
| அபரலோகம் | மோட்சம். |
| அபராசிதன் | அரன், அரி. |
| அபராத்திரம் | கடைச்சாமம். |
| அபரிகாரம் | விலக்காமை. |
| அபரிச்சின்னம் | கண்டஞ்செய்யப்படாமை. |
| அபரிட்டசாரம் | சீர்கேடு. |
| அபரிட்சயம் | காசமின்மை |
| அபரிட்காரம் | சீர்கேடு. |
| அபரிபாடி | ஒழுங்கின்மை. |
| அபரிபூதம் | முதிராதது. |
| அபரியாயம் | ஒழுங்கின்மை. |
| அபலச்சா | அபலமானசா. |
| அபலாடிகை | தாகம். |
| அபவரணம் | மூடி. |