அ - வரிசை 147 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அந்தர்க்கீருகம் | உள்வீடு. |
| அந்தர்ச்சடரர் | இரைக்குடர். |
| அந்தர்த்தானம் | உள், மறைவிடம். |
| அந்தர்த்துவாரம் | உட்கதவு. |
| அந்தர்நியமனம் | உள்ளேயடக்குதல். |
| அந்தர்ப்பாவிதகருமம் | அகநிலைச்செயப்படுபொருள். |
| அந்தர்ப்பிரகிருதி | உள்ளிந்திரியம். |
| அந்தர்ப்பூதம் | உள்ளிருப்பது. |
| அந்தர்முகம் | உண்ணோக்கியமுகம். |
| அந்தர்யசனம் | அந்தரியாகம். |
| அந்திக்கைக்கிளை | அந்தரகாந்தாரம். |
| அந்திகாசிரயம் | தாவரம். |
| அந்திகோன் | சந்திரன். |
| அந்திசந்தி | எப்போதும், காலைமாலை. |
| அந்திப்பொழுது | மாலைக்காலம். |
| அந்தியகருமம் | சாச்சடங்கு. |
| அந்தியகாலம் | மரணகாலம். |
| அந்தியகிரியை | அந்தியகருமம். |
| அந்தியசர் | புலையர். |
| அந்திரக்கண்மணி | நீலக்கல். |