அ - வரிசை 148 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அந்திரன் | வேடன். |
| அந்திவண்ணர் | சிவன். |
| அந்தீகிருதன் | குருடனாக்கப்பட்டவன். |
| அந்தீபூதன் | குருடனானவன். |
| அந்துளியிந்துளியாத்தல் | சூறையாடல், பதைபதைத்தல். |
| அந்தேசாலம் | தேற்றா. |
| அந்தேவாசி | சண்டாளன், மாணாக்கன். |
| அந்தை | ஒரு நிறை. |
| அந்நியபுட்டம் | குயில். |
| அந்நியோன்னியம் | ஒற்றுமை, ஐக்கியம். |
| அபகடம் | அவகடம். |
| அபகருடசமை | அபகர்டசமை. |
| அபகளங்கம் | நீங்காவசை |
| அபகாரகன் | திருடன். |
| அபகுண்டனம் | சுற்றல். |
| அபக்கிரமம் | புகலிடம், போதல். |
| அபக்கிரியை | தீங்கு, துற்செய்கை. |
| அபசதம் | கீழ்மை. |
| அபசித்துமூர்த்தம் | எட்டாமூர்த்தம். |
| அபஞ்சீகிருதபூதம் | தன்மாத்திரை. |