அ - வரிசை 145 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அந்தரகணம் | ஆகாயகணம். |
| அந்தரகாந்தாரம் | அந்திக்கைக்கிளை. |
| அந்தர்ங்கத்தியானி | ஆமை. |
| அந்தரசாதி | வேறுசாதி. |
| அந்தரசாரி | ஆகாயசாரி. |
| அந்தரசிந்து | கற்பாஷாணம். |
| அந்தரசைவம் | ஒருசைவம். |
| அந்தரசௌகம் | உட்சுத்தி. |
| அந்தரதாமசர் | இடையிற் கருமையடைந்தவர். |
| அந்தரதுந்துபி | ஒருவாச்சியம். |
| அந்தரத்தர் | சுவர்க்கலோகவாசிகள். |
| அந்தரநதி | ஆகாயகங்கை. |
| அந்தரநாதன் | இந்திரன். |
| அந்தரபவனி | ஆகாயகதி, ஆகாயகமனம், மிகுவேகம். |
| அந்தரபுத்தி | கிரகங்களினுட்கதி. |
| அந்தரமகளிர் | அரம்பையர்கள். |
| அந்தரமாமூலி | ஆகாயத்தாமரை. |
| அந்தரமிசிரம் | ஒருநகரம். |
| அந்தரர் | தேவர். |
| அந்தரவல்லி | கருடன்கிழங்கு. |