த - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| தொலைவு | வடமொழியில் \"தூரம்\" என்றழைப்பார்கள் |
| திக்குபாலகர் | அக்கினிபகவான் |
| தியாகம் | ஈகை |
| துவேஷம் | வெறுப்பு |
| தினம் | நாள் |
| தத்துவம் | மெய்யியல் |
| தத்துவம் | பூதம் _ நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் |
| தேசம் | நாடு |
| தஞ்சன் | அறிஞன் |
| தம்பிரான் | கடவுள், துறவித் தலைவன் |
| தனஞ்சயன் | அர்ச்சுனன் |
| தாசரதி | இராமன் |
| தாமோதரன் | திருமால் |
| திரேகம் | உடல். |
| திராபை | மதிப்பற்றது : இழிந்தது. |
| திராணி | see தெம்பு |
| திட்டு | மனத்தைப் புண்படுத்தும் வசைப் பேச்சு. |
| திடுக்கிடு | அதிர்ச்சி யுண்டாதல். |
| தறுவாய் | தருணம் : சமயம். |
| தள்ளுபடி | விற்பனை விலையை விடக் குறைவாக விற்றல். |