க - வரிசை 109 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| கூட்டோடு | அடியோடு |
| கூடியமட்டும் | கூடியவரை |
| கூடியவரை | இயன்றவரை |
| கேட்டொறும் | கேட்கும் பொழுதெல்லாம் |
| கைப்பட | சொந்தக் கையெழுத்தாக |
| கையோடு | கையோடு கூட்டிவா |
| கையோடுகையாய் | காரியத்துடன் காரியமாக |
| கையோடே | கையோடு |
| கொண்டைமேற்காற்றடிக்க | [தலைமயிரின்மேல் காற்று வீசும்படி] உல்லாசமாய் |
| களங்கம் | அடையாளம் |
| கவா | கவாச்சி |
| கவாச்சி | வெள்ளைக் காக்கனம் |
| காங்கு | நீலப்புடவை |
| கன்னார் | பித்தளைப் பாத்திரங்கள் செய்தல் |
| கரையார் | மீன்பிடித்தல் |
| கொல்லர் | இரும்பு வேலை |
| கோவியர் | மாடு மேய்த்தல் |
| குடிமை | அடிமைச் சேவகம் |
| கித்தான் | உரப்புத்துணி |
| கயிரிகம் | காவிக்கல் |