க - வரிசை 105 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| கெழுமுதல் | காமவிகாரங்கொள்ளுதல் |
| கரிக்குருவிவகை | வாலாட்டிக்குருவி |
| கோகிலம் | குயில் |
| களகண்டம் | குயில் |
| கொண்டைக்கரிச்சான் | உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை |
| குருவி | குறு-மை |
| கின்னகம் | தூக்கணங்குருவி |
| குறியீடு | எழுத்துக்கு பதிலாக பயன் படுத்தும் சின்னம் |
| குழவி | குழந்தை |
| கொங்கை | பெண்ணின் மார்பகம், முலை |
| கண்ணி | வலை |
| கச்சணிந்த | அழகிய |
| கோட்பாடு | கரு |
| குழந்தை | வயதில் மிகவும் சிறியவர் |
| கண்ணன் | ஒரு கடவுள் |
| கங்கானி | ஒரு குழுவின் தலைவன் அ பெரியவன் |
| கணையம் | இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி |
| கதாகாலட்சேபம் | (கோயில்களில்)இசைப்பாடல்கள் பாடிப் புராண, பக்திக் கதைகளை கூறி நிகழ்த்தும் சொற்பொழிவு |
| குபேர மூலை | தென்மேற்கு |
| கடாகம் | அண்டகோளகை |