ஏ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஏரண்டம் | ஆமணக்கு. |
| ஏராதது | ஏலாதது. |
| ஏராளம் | மிகுதி. |
| ஏர்பு | எழுச்சி, கிரககதி. |
| ஏலாள் | ஏலா. |
| ஏலி | கள். |
| ஏலு | சங்கஞ்செடி. |
| ஏல் | ஏலம் |
| ஏழு | ஓரெண். |
| ஏளிதம் | இகழ்ச்சி, எளிமை. |
| ஏன | ஏனைய |
| ஏகநாதன் | தனித்தலைவன் |
| ஏகன் | ஒருவன் |
| ஏறுக்குமாறு | முன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசுதல். |
| ஏகாங்கி | திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.) |
| ஏகவசனம் | ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78). |
| ஏகதேசம் | உத்தேசம் |
| ஏதாகுதல் | ஏதாவது.(J.) |
| ஏது | எது - உனக்கேதுவேணும், |
| ஏவதும் | ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36). |