எ - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| எப்போது | எப்பொழுது |
| எழுத்தாணிக்குருவி | மரங்கொத்தி |
| எறிகணை | வளிக்குள் ஏவப்படும் பொருள் |
| என்றிசின் | என்றேன் |
| எழுப்பு | துயிலெழுப்பு |
| எழில் | அழகு |
| எப்பொழுது | எக்காலம் |
| எங்க | எங்கே |
| எல்லாத்துக்கும் | அனைத்துக்கும் |
| என்னோட | என்னுடன் |
| எண்ணு | யோசித்தல் |
| எசர் | உலைநீர் |
| எசர்கட்டு | உலை நீர்வை |
| எட்டிற்பத்தில் | இடையிடையே |
| எடுத்தபடி | உடனே |
| எதேஷ்டமாய் | இஷ்டப்படி |
| எழுந்தபடி | கண்டபடி |
| எங்கணும் | எங்கும் |
| எங்கும் | எவ்விடத்தும் |
| எங்கித்தை | எவ்விடத்தில் |