எ - வரிசை 15 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| எல்லோன் | சூரியன். |
| எவையும் | யாவையும். |
| எழிற்கை | அழகுபெறக் காட்டுங்கை. |
| எழுச்சிக்கொடி | கண்ணினிற் படரும்ஒருநோய். |
| எழுத்தாவெழுத்து | அச்செழுத்து. |
| எழுதுதல் | எழுதல். |
| எழுதுபடம் | கிழி. |
| எழுதுவரிக்கோல் | பத்திக்கற்று. |
| எழுத்தாணிப்பூடு | கூத்தன் குதம்பைஎனும் பூடு. |
| எழுத்துகாரியஸ்தன் | எழுத்துக்காரன். |
| எழுத்துக்கிறுக்கு | உடன்படிக்கையெழுதுகை. |
| எழுத்துச்சந்தி | எழுத்துகளின் புணர்ச்சி. |
| எழுத்துச்சாரியை | ஓரெழுத்தான் வருஞ்சாரியை. |
| எழுத்துநடை | எழுத்துவாசனை. |
| எழுத்துப்புடவை | சித்திரவஸ்திரம். |
| எழுத்துவாசனை | எழுத்துநடை. |
| எழுநாமித்திரன் | வாயு. |
| எழுந்தமானம் | யோசனை பண்ணாமை. |
| எழுந்தருளிவிக்கிரகம் | வெளிகொண்டுவருகிற விக்கிரகம். |
| எழுந்தருளுநாயகர் | உச்சவ விக்கிரகம் |