இ - வரிசை 105 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| இனிச்ச பண்டம் | இனிப்பு பண்டம் |
| இனிமேல் பட்டு | இத்தனைக்கும் பிறகு |
| இனியாதல் | உரிய நேரத்தில் ஒன்றைச் செய்யாமல் விட்ட நிலையில் அதனை தாமதித்தாவது செய்யலாம் என்ற குறிப்பு |