அ - வரிசை 190 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அவலேபனம் | துணிவு. |
| அவவு | அவா. |
| அவளிவணல்லூர் | ஒரு சிவஸ்தலம். |
| அவளை துவளை | கதம்பவுணவு. |
| அவற்காளான் | ஒருவகைக்காளான். |
| அவனாசி | ஒரு சிவஸ்தலம். |
| அவனிகேள்வன் | விட்டுணு. |
| அவனிபதி | அரசன். |
| அவனிபர் | அரசர். |
| அவனேசனம் | கழுவுதல். |
| அவாகு | கஞ்சி. |
| அவாகேசவுப்பி | பெருந்தும்பை. |
| அவாங்கமனோகோசரம் | வாக்குக்கும்மனதுக்கும் எட்டாதது. |
| அவாங்கமாநசகோசரம் | அவாங்கமனோகோசரம். |
| அவாசீனம் | அவாசி, இறங்கினது. |
| அவாதிதம் | கண்டிக்கப்படாதது. |
| அவாஸ்தம் | புறங்கை. |
| அவாந்தரசிருஷ்டி | இடையில் நிகழுஞ்சிருட்டி. |
| அவாய் | அவாவி. |
| அவாரபாரம் | கடல். |