அ - வரிசை 191 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அவாவறுத்தல் | ஆசைநீக்கல். |
| அவாவாமை | ஆசைப்படாமை. |
| அவாவின்மை | வெறுப்பு. |
| அவிகசிதம் | மலராதது. |
| அவிகடம் | ஆட்டுமந்தை. |
| அவிகாயம் | எரிச்சல், ஒருகாசம் வேகம். |
| அவிகாரன் | ஆட்டுக்காரன், கடவுள். |
| அவிகாரி | கடவுள், மாறாதவன். |
| அவிக்கிரமம் | பராக்கிரமின்மை. |
| அவிக்கை | அவித்தல். |
| அவிசுப்பம் | தொடரி. |
| அவிச்சி | அபேட்சை. |
| அவிஞை | அஞ்ஞானம். |
| அவிஞ்சதை | அறியாமை. |
| அவிஞ்சாதம் | அறியப்படாதது. |
| அவிஞ்ஞதை | அறியாமை. |
| அவிஞ்ஞாதம் | அறியப்படாதது. |
| அவிததம் | மெய்மை. |
| அவிதானம் | ஒழுங்கின்மை. |
| அவிதூசம் | ஆட்டுப்பால். |