அ - வரிசை 182 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அலகைக்கொடியாள் | காளியம்மை. |
| அலகைமுலையுண்டோன் | கண்ணன். |
| அலகைமுலையோடாவியருந்தினோன் | கிருட்டினன். |
| அலக்கணம் | அதிட்டவீனன், இலக்ககணவீனம். |
| அலக்கைச்சுரம் | கீழ்க்காய்நெல்லி. |
| அலங்கடை | அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல்.எழுத்.30). |
| அலங்கரிப்பு | சிங்காரிப்பு. |
| அலங்கலம் | அசைதல். |
| அலங்காரத்திருவிழா | விசேடத் திருவிழா. |
| அலங்காரபஞ்சகம் | ஒரு பிரபந்தம். |
| அலங்காரப்படுத்துதல் | சிங்காரித்தல். |
| அலங்காரப்பிரியன் | விஷ்ணு. |
| அலங்காரித்தல் | அலங்கரித்தல். |
| அலங்கியம் | கடத்தற்கரியது. |
| அலசகம் | உதரவாயு, சோம்பு. |
| அலசத்துவம் | சோம்பு. |
| அலட்டுச்சன்னி | பிதற்றுச்சன்னி. |
| அலத்துவம் | மிக்கதன்மை. |
| அலந்தோர் | இடுக்கட்பட்டோர். |
| அலப்படை கொண்டோன் | பலராமன். |