அ - வரிசை 179 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அருளாழிவேந்தன் | அருகன், கடவுள். |
| அருளுதல் | அருளல். |
| அருளுவம் | அருளவம். |
| அருள்விருட்சம் | பஞ்சதாரு. |
| அரூபகம் | உருவமின்மை. |
| அரூபதை | அவலட்சணம். |
| அரேணுகை | காட்டுமிளகு. |
| அரைகல் | அம்மி. |
| அரைக்குளகம் | ஒறுபடி, அரைமாக்கல். |
| அரைங்கரம் | நானாழி. |
| அரைசபாரம் | அரசு நடத்துங்கடமை. |
| அரைசர் | அரசுசெய்வோர். |
| அரைசன் | அரசன். |
| அரைசிலை | அம்மி. |
| அரைசு | அரசு. |
| அரைச்சதங்கை | ஓரிடையணி. |
| அரைச்சல்லடம் | அரைச்சட்டி. |
| அரைஞாண்மணி | அரையிற்கட்டுஞ்சதங்கை, கிங்கிணி. |
| அரைத்தொடர் | அரையிற்கட்டுஞ் சங்கிலி. |
| அரைநரண் | இடுப்பில் கட்டுங்்கயறு. |