அ - வரிசை 177 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அருணோபலம் | பதுமராகம். |
| அருத்தகங்கை | காவிரியாறு. |
| அருத்தகாமம் | பொருளாசை. |
| அருத்தசந்திரபாணம் | பிறை முகாத்திறம். |
| அருத்தசந்திரன் | மயிறறோகைக் கண். |
| அருத்தசானவி | காவேரிநதி. |
| அருத்தநாள் | பாதிநாள். |
| அருத்தநிசா | அர்த்தசாமம். |
| அருத்தபதி | அரசன், குபேரன். |
| அருத்தபாகம் | பாதிப்பங்கு. |
| அருத்தப்பிராத்தி | சம்பத்தடைதல். |
| அருத்தராத்திரம் | நடுராத்திரி. |
| அருத்தவத்து | அருத்தமுடையது. |
| அருத்தனம் | நிந்தை. |
| அருத்தனை | பிச்சைகேட்டல். |
| அருத்தன் | கடவுள். |
| அருத்தாங்கீகாரம் | அரைமனம். |
| அருத்தாந்தரம் | கருத்துப்பிரிவு. |
| அருத்தாந்தரன்னியாசம் | அருத்தாந்தரநியாசம். |
| அருத்தாபத்திப் பிரமாணம் | அருத்தாபத்தி. |