அ - வரிசை 108 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அசோகாரி | கடம்பமரம். |
| அசௌந்தரியம் | அவலக்ஷணம். |
| அச்சக்குறிப்பு | பயப்பாட்டுக்குறி. |
| அச்சடியன் | ஒருவகைச் சாயப்புடவை. |
| அச்சப்பல்லாம் | கரடி. |
| அச்சமுள்ளோன் | பயமுடையோன். |
| அச்சயனம் | கடவுள். |
| அச்சரசு | அப்சரஸ்திரீ. |
| அச்சவபிநயம் | அச்சச்சுவையபிநயம். |
| அச்சனார் | கடவுள். |
| அச்சானம் | அஞ்ஞானம். |
| அச்சித்தினை | ஒருபுல், தினை. |
| அச்சுதன்முன்வந்தோன் | பலபத்திரன். |
| அச்சுருவாணி | தேரகத்திற்செறிகதிர். |
| அச்சுவசாத்திரம் | அஸ்வசாத்திரம். |
| அச்சுவதி | அச்சுவினி நாள். |
| அச்சுவத்தாமன் | அசுவத்தரமா. |
| அச்சுவமேதம் | அசுவமேதயாகம். |
| அச்சுவினிநாள் | அசுபதி. |
| அச்சுவினிபுத்திரர் | தேவமருத்துவர். |