அ - வரிசை 102 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அசம்வேதனம் | உணர்வின்மை. |
| அசரீரமுத்தி | விதேகழுந்தி. |
| அசருதல் | அயருதல். |
| அசர்வகர்த்திருத்துவம் | சர்வகர்த்திருத்துவமின்மை. |
| அசலகன்னிகை | உமாதேவி. |
| அசலக்கால் | தென்றல். |
| அசலேசன் | கிரீசன். |
| அசவாகனம் | அன்னப்பறவை. |
| அசறை | அசரை. |
| அசற்காரியம் | உள்ளதல்லாதகாரியம். |
| அசற்குரு | சற்குரு அல்லாதவன். |
| அசற்சீடன் | சற்சீடனல்லாதவன். |
| அசற்பதம் | ஆகாதவழி, துன்னடை. |
| அசனபன்னி | சிற்றகத்தி. |
| அசாகசம் | அமைதி, பொய். |
| அசாசருகம் | ஆட்டுத்தோல். |
| அசாசி | எருஞ்சீரகம். |
| அசாசீவி | ஆட்டுவாணிகன். |
| அசாதம் | பிறவாதது. |
| அசாதவியவ்காரன் | பிராயமற்றவன். |