அ - வரிசை 105 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அசுபக்கிரகம் | ஒருநோய் |
| அசுபதி | ஒருநாள். |
| அசுபராசி | தீயவிடயவாதனை. |
| அசுமந்தகம் | நாணற்பூண்டு. |
| அசுமேதம் | அசுவமேதயாகம். |
| அசும்பல் | இடையறாதொழுகல். |
| அசும்புசெய்தல் | வழுக்குதல். |
| அசுரகுரு | சுக்கிரன். |
| அசுரசந்தி | இரணியவேளை. |
| அசுரநாள் | மூலநாள். |
| அசுரமந்திரி | சுக்கிரன். |
| அசுரம் | அசுரமணம். |
| அசுரரிபு | விட்டணு. |
| அசுரேந்திரன் | தாரகாசுரனுடைய ஒருமகன். |
| அசுரரை | இராசி, இருள், வேசி. |
| அசுவகந்திச்சூரணம் | அமுக்கிராக்கிழங்காற் செய்யப்பட்ட சூரணம். |
| அசுவகந்திபலாலட்சாதைலம் | ஒருவகைத் தைலம். |
| அசுவகந்தை | அமுக்கிராப்பூண்டு. |
| அசுவகிரந்தம் | ஒருபறவை. |
| அசுவகினி | அச்சுவினி. |