வ - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| விரேபம் | ஆற்றுப் பொது |
| விலாசி | விலாசம் |
| விலோபனம் | சந்தனத்தைலம் |
| விவேகி | பகுத்தறி |
| விள் | விள்ளு,மலரு |
| வினையம் | வஞ்சகம் |
| வீடி | கொத்தான் |
| வீபத்து | சந்திரன் |
| வீரிடு | வீரிட்டழ |
| வீற்றிரு | சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் |
| வெகுள் | வெகுளு,கோபி |
| வெங்கடுப்பு | வெக்கடுப்பு |
| வெங்கதிர் | கதிரவன் |
| வல்லாரை | சரஸ்வதி |
| வராககர்ணி | அமுக்கரா |
| வெளிநாடு | நான் வாசிக்கும் நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளை வெளிநாடு என்று அழைக்கப்படும். |
| வசம் | அதீனம். மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் (திருவாச. 33, 8). |
| வாரம் | ஏழுநாட்கள் |
| வற்று | கூடியது. நேருரைத்தாக வற்றே (கம்பரா. மாரீச. 74) |
| வீடு | இல்லம் |