ம - வரிசை 21 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| முத்தாடை | அணி வகை |
| மகளிர் கூந்தல் | கொண்டை |
| மலர்வகைகள் | கோடிப்பூ |
| முத்தமிழ் | இயல் |
| முத்தி நிலை | சாலோகம் |
| முத்தீ | ஆகவனீயம்,தட்சிணாக்கினி,காரும பத்தியம் |
| முத்துப் பிறக்குமிடம் | யானை |
| முப்பழம் | மா |
| முப்பால் | அறம் |
| முரசு | ஓர் ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல் கருவி |
| மும்மலம் | ஆணவம் |
| மும்மதம் | யானையின் கன்ன மதம் |
| மாயை | தமம் |
| மங்கலம் | சாமரம் |
| மண்டலங்கள் | சூரிய மண்டலம் |
| மணப் பொருத்தம் | தினப் பொருத்தம் |
| மலம் | ஆணவம் |
| மு | மூப்பு |
| மானியம் | இனாம், கொடை, உதவித் தொகை |
| மறுகா | மறுதடவை அல்லது பிறகு என்பதைக் குறிக்கும் மட்ட்டக்களப்புக் கிராமியப் பேச்சுத்தமிழ். \" ஆடவர் தோளிலும் கா, (இரு பக்கமும் பாரமான பொருட்களைக் கட்டிக்கொண்டு செல்லப் பயன்படும் காவுதடி ) அரிவையர் நாவிலும் கா \" ( மறுகா என்ற சொல் ) என்பது அப்பகுதிக்ளில் உலா வரும் நாட்டுப் பழமொழி. |