ம - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| மாவேலி | மகாபலி |
| மகாபலி | பூராடம் |
| மிதிவண்டி | இரு சக்கர வண்டி |
| முகவரி | விலக்கம் |
| மந்திரவஞ்சி | வருகமஞ்சள் |
| மணலக் கீரை | நாவமல்லிக் கீரை |
| முன்னை | கூழாமணிக்கீரை |
| முன்னதிமது | பல்லவப்பருனிச்செடி |
| மூவசைச்சீர் | உரிச்சீர் |
| மூலிகை | மருந்துக்காக பயன்படுத்தப்படும் செடிகள்,இலைகள்,வேர்,தண்டு இவைகளை முலிகை என்று அழைப்பார்கள் |
| மலர் | மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு |
| மண்ணியல் | மண்னை பற்றிய பாடப்பிரிவு |
| மட்டைப்பந்து | துடுப்பாட்டம் |
| மயானம் | துயிலும்இல்லம் |
| மாதங்கம் | யானை |
| முகநூல் | ஒருவருடைய சுயவிபரத்தை அறியக்கூடிய நூல் |
| மதியழகன் | மதி போன்ற அழகன் |
| மறுபெயர் | பெயருக்கு பதிலாக அழைக்கப்படும் பெயர். |
| மணி விழா | 60 ஆண்டுகள் |
| மலையாடு | மலைப் பிரதேசங்களில் வாழும் ஓர் ஆடு |